கொரொனா ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி அடக்கம் செய்ய அனுமதி வேண்டுமென கோரிக்கை வைத்து இன்று (25) ஜப்பானில் ஜும்மா தொழுகையின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அமைதி ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ShortNews.lk