கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காது அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரி இன்று (26) வவுனியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களனாதன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.