Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

அஸாத் சாலிக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி

 



 CID யினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னால் மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி, மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உடனடியாக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »