மாத்தளை – உக்குவெல பகுதியில் உள்ள ஒரு அரச வங்கியில் இன்று காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதையடுத்து மாத்தளை நகரசபை மன்ற தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.