பங்களதேஷிற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்களான இசுறு உதான, சிரான் பெர்ணான்டோ மற்றும் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை. இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய வீரர்களுக்கு இன்று PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
