Our Feeds


Sunday, June 27, 2021

www.shortnews.lk

03 மாவட்டங்களில் இன்று காலை முதல் லொக்டவுன் செய்யப்பட்ட முக்கிய GS பிரிவுகள்

 



3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »