Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

24 மணித்தியாளத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1034 பேர் அதிரடி கைது.

 



கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »