Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

இன்று மேலும் 42 பேர் கொரோனா தொற்றில் உயிரிழப்பு - மொத்த மரணங்கள் 1608 ஆக உயர்வு.

 



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.


அதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,608ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »