Our Feeds


Tuesday, June 8, 2021

www.shortnews.lk

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தும் நடவடிக்கை ஜிந்துபிட்டியில் ஆரம்பம்!

 



சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தும் நடவடிக்கை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதற்மைய, கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு - ஜிந்துபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »