சபைக்குள் எழுந்துநின்றும், சிலர் சபைக்கு நடுவே அமர்ந்திருந்தவாறும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
எரிபொருள்களின் விலைகளை குறைக்குமாறு கோரியும் அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.