Our Feeds


Saturday, July 17, 2021

www.shortnews.lk

4 மாவட்டங்களை சேர்ந்த 5 GS பிரிவுகளின் லொக்டவுன் நீக்கப்பட்டது. - பட்டியல் இணைப்பு

 



இலங்கையில் இன்றும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டம் 
மிஹிப்பிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம் 

இரத்தினபுரி மாவட்டம் 
மாட்டுவாகல தோட்ட மேற்பிரிவு 

அம்பாறை மாவட்டம் 
மருதமுனை கிராம சேவகர் பிரிவு 

கண்டி மாவட்டம் 
சுதுகம்பல மேற்கு மற்றும் கிழக்கு கிராமசேவகர் பிரிவுகளின் 
விஹாரை வீதி, 
விஹாரை ஒழுங்கை, 
கப்பர தேவாலய வீதி, 
வெலமெத்த பாரகம பகுதி





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »