Our Feeds


Saturday, July 17, 2021

www.shortnews.lk

அக்குரணை பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி எப்போது வழங்கப்படும்?

 


🔹எதிர்வரும் ஜூலை 19 முதல் 27 ஆம் திகதிவரை அக்குரணை பிரதேசத்தில் (MODERNA) தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெறும்.


🔹தடுப்பூசி வழங்கப்படும் திகதி மற்றும் நிலையங்கள் 


ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்குமான தடுப்பூசி பெரும் நிலையங்கள் மற்றும் நேரம் என்பன எதிர்வரும் நாட்களில் அறியத்தரப்படும். என அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீனின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »