🔹எதிர்வரும் ஜூலை 19 முதல் 27 ஆம் திகதிவரை அக்குரணை பிரதேசத்தில் (MODERNA) தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெறும்.
🔹தடுப்பூசி வழங்கப்படும் திகதி மற்றும் நிலையங்கள்
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்குமான தடுப்பூசி பெரும் நிலையங்கள் மற்றும் நேரம் என்பன எதிர்வரும் நாட்களில் அறியத்தரப்படும். என அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீனின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.