Our Feeds


Thursday, July 15, 2021

www.shortnews.lk

BREAKING: சஜித்தின் SJB வசமிருந்த நாவலபிட்டிய நகர சபையை கைப்பற்றியது SLPP

 



நாவலப்பிட்டி நகரசபையின் புதிய தலைவராக அமல் பிரியந்த தெரிவு செய்ப்பட்டுள்ளார். அதன்படி, ஐக்கிய மக்கள் சத்தியின் வசமிருந்த நகரசபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி வசமாகியுள்ளது.


மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நகரசபை தலைவருக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஐந்து வாக்குகளும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட அமல் பிரியங்கரவும் 07 வாக்குககளும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »