இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.
அஜித் நிவார்ட் கப்ரால், தனது டுவிட்டர் பக்கத்திலேயே, இந்த தகவலை இன்று பதிவிட்டுள்ளார்.
ShortNews.lk