நாட்டில் எதிரவரும் திங்கட்கிழமை வரை மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த ஆணைக்குழு இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk