மாலைதீவுகளின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk