Our Feeds


Saturday, January 29, 2022

ShortNews

PHOTOS: அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி - இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்



அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


40 வயதுடைய குறித்த நபர் தனது 06 வயது மகன் மற்றும் 04 வயது மகளை இவ்வாறு கொலை செய்தபின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »