இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதில் அவசர காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் இந்த வழிகாட்டலில் உள்ளடங்கியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த வழிகாட்டல்களை தயாரித்துள்ளன.