Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

மீண்டும் அழைக்கப்பட்டார் ரஞ்சன் ராமணாயக.

 

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அழைக்கப்பட்டார்..

இதேவேளை, நேற்றைய தினமும் (17) கொழும்பில் உள்ள BMICH வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்குச் சென்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களை வழங்கினார்.

மேலும், ரஞ்சன் ராமநாயக்க நாளையும் (19) ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »