Our Feeds


Wednesday, February 2, 2022

ShortNews

BREAKING: அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை அளிப்பது குறித்து தற்போது வெளியான அறிவிப்பு!

 

2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் ஊடக அறிக்கை ஒன்றை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 7ஆம் திகதி வரை சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »