Our Feeds


Wednesday, March 30, 2022

ShortTalk

தீவிரவாதம், மத அடிப்படைவாதத்தில் இருந்து BIMSTEC நாடுகளை பாதுகாக்க வேண்டும் - BIMSTEC மாநாட்டில் ஜனாதிபதி உரை



பூகோள பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாக வங்காள விரிகுடா நாடுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.


BIMSTEC மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, BIMSTEC  நாடுகளை தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »