Our Feeds


Thursday, March 17, 2022

ShortNews

சமையல் எரிவாயு - கேஸ் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது - இன்று முதல் கேஸ் விநியோகம் வழமைக்குத் திரும்பும்



எரிவாயு கப்பலுக்கான நிதி செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.


இதன்படி, எரிவாயுவை தரையிறக்கி, விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.

எரிவாயு விநியோகத்தை லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் நேற்று முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »