Our Feeds


Thursday, April 28, 2022

ShortTalk

இவ்வருடமும் ரமழான் நோன்பு நோற்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய வழமை போல் இவ்வருடமும் தனது முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து சில நாட்கள் நோன்பு நோற்றுள்ளார். 


சிரேஷ்ட வைத்தியரும் பேராசிரியருமான அர்ஜூன டீ சில்வாவும், சனத் ஜயசூரியவுடன் இணைந்து நோன்பு நோற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »