Our Feeds


Monday, April 4, 2022

ShortNews

BREAKING: 113 MP க்களுடன் வந்தால் அரசை கையளிக்க தயார்- ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.



113 எம்.பிக்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »