உலக வங்கி இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதற்கமைய, இவ்விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.