Our Feeds


Monday, May 30, 2022

ShortTalk

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!



2012ஆம் ஆண்டு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் விடயங்களுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »