Our Feeds


Monday, May 30, 2022

ShortTalk

PHOTOS: சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா இன்று மாலை அட்டுலுகம பெரிய பள்ளி மையவாடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு!



சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா இன்று மாலை அட்டுலுகம பெரிய பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், சிறுமி ஆயிஷா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »