21ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.