Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

வரி அதிகரிப்பால் 24,000 கிலோ அப்பிள் தொகையை தூக்கி எறிந்த உரிமையாளர்!

 


வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது, துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 24,000 கிலோகிராம் அப்பிள் தொகையை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்து.

சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி அதிகரிப்பு காரணமாக குறித்த அப்பிள் தொகையை பெற்றுக்கொள்வதற்கு அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அப்பிளின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »