கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களின் பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் ( செவ்வாய் ,புதன்,வியாழன் ) மட்டும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய பாடசாலைகள் கடந்த வாரத்தில் செயற்பட்டமை போன்று தொடர்ந்து செயற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.