Our Feeds


Thursday, June 23, 2022

SHAHNI RAMEES

எனக்கு வேற வழி தெரியல..- எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன்...!

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலே இரவு பகலாக மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.

இவ்வாறாறன நிலையில் மட்டு நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் வரிசைக்காக காத்தருந்த இளைஞர் ஒருவர் தான் நின்ற இடத்தை வாடகைக்கு வழங்கவுள்ளதாக கதிரை ஒன்றில் விளம்பரத்தை காட்சி படுத்தியுள்ளதுடன் தேவையானவர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் இந்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »