கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் இரு சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் பரவியுள்ளதாக மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த இரு சிறுவர்களும் தற்போது நலமுடன் இருப்பதாக மாநில சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு மாத காலமாக வெஸ்ட் நெல் என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.