சர்வதேச யோகா தின நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று (21) இடம்பெற்றது.
இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இதில் கலந்துகொண்டது.