உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் பல ஷரத்துகள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எனவே அவை நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும் சர்வசன வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்தை சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றில் அறிவித்தார்.