Our Feeds


Thursday, June 23, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


 அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் 7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »