Our Feeds


Thursday, June 23, 2022

SHAHNI RAMEES

BREAKING:பெற்றோல் வரிசையில் மற்றுமொரு உயிர் பிரிந்தது


 மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 21ஆம் திகதி இரவு லொறியொன்றில் மோதி, பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »