மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்கள் , இதர மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் வரும் வாரம் முழுவதும் மூடப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பாடசாலைகளின் செயற்பாடுகளை அப்பகுதி கல்வி அதிகாரிகள் தீர்மானிக்கலாம். என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சின் சிங்கள மொழிமூலமான அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.