எம்.றொசாந்த்
நாடு பூராகவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவர் தமது வழமையான செயற்பாடுகளை குதிரை வண்டியில் மேற்கொள்வதாக தெரிவித்தார். (R)
ShortNews.lk