Our Feeds


Friday, July 1, 2022

SHAHNI RAMEES

10 விடயங்களை வலியுறுத்தி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

 


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல்,

பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்களை வலியுறுத்தி 4 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »