Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு அருகாமையில் இருந்த நால்வர் கைது..!

 

நீதிமன்ற உத்தரவை மீறியதாக தெரிவிக்கப்பட்டு காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு அருகாமையில் உலாவிக்கொண்டிருந்த நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »