Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

சிங்கப்பூரிலிருந்த விரைவில் நாடு திரும்புவாராம் கோட்டாபய ராஜபக்க்ஷ!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய

ராஜபக்க்ஷ தலைமறைவாகவில்லை  அவர். சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக   அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


மேலும், ஆகஸ்ட் மாதத்துக்குள்  இடைக்கால வரவு – செலவுத் திட்டம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »