Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

இந்திய கடற்படையின் டோனியர்-228 கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

 

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.

தரையிறங்கிய விமானத்தை நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »