Our Feeds


Monday, August 8, 2022

ShortTalk

சஜித் தலைமையிலான SJB யின் கெஸ்பேவ பகுதி அமைப்பாளர் கைது! - காரணம் வெளியானது.



கடந்த மே மாதம் பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 6 கலவர சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ பகுதி அமைப்பாளர் கயான் த மெல் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (08) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »