Our Feeds


Monday, September 12, 2022

SHAHNI RAMEES

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு


 நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »