Our Feeds


Tuesday, December 27, 2022

ShortNews

முக்கிய 5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!




நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.


கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »