Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

கோட்டா அமெரிக்கா செல்லவில்லையாம்… வெளியான புதிய தகவல்!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (26) குடும்பத்தாருடம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.


எனினும், அவர் 9 நாட்கள் தனிப்பட்ட பயணமாக குடும்பத்தாருடன் டுபாய் சென்றிருப்பதாக த மோர்னிங் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 9 நாட்களுக்கு பின்னர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »