Our Feeds


Wednesday, December 7, 2022

ShortNews

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு.



யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று புதன்கிழமை (07) காலை 5 மணியளவில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »