Our Feeds


Tuesday, January 24, 2023

SHAHNI RAMEES

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 வருட கடூழியச் சிறை...!

 

 

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு உயர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படடுள்ளதுடன் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »