Our Feeds


Friday, January 27, 2023

SHAHNI RAMEES

மக்கள் தங்களை நிராகரித்தால் முடிவை ஏற்கத் தயார்...!




தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால், அந்த முடிவை

ஏற்று செயற்படுவதற்கு தயாராகவே இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அவரை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »