Our Feeds


Thursday, February 16, 2023

SHAHNI RAMEES

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவின் காரியாலயத்திற்கு சீல் வைப்பு

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.



ஜனக ரத்நாயக்கவின் காரியாலயத்துக்கு சீல் வைக்குமாறு இன்று (16) பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இதன்படி, கொள்ளுப்பிட்டி- மைக்கெல் வீதிப்பகுதியில் உள்ள அவரது காரியாலயத்துக்கு சீல் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »